சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்ற அளவுக்கு பிசியாக இருப்பவர். ஒரே நேரத்தில் அஜித்தின் 'விஸ்வாசம்', விஜய்யின் 'சர்கார்' உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபு தற்போது சிம்புவின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'Attarinktiki Karredi' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் யோகிபாபு நடிக்கவுள்ளார். சிம்பு படத்தில் யோகிபாபு இந்த படத்தில் தான் முதல்முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, கேத்ரினா தெரசா, மேகா ஆகாஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் வெளிநாட்டில் முடிந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

More News

அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?

சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.