நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்: யாஷிகாவின் 'மீடூ' குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இசைத்துறை உள்பட பல துறைகளில் மீடூ பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோலிவுட் பிரபலங்களான வைரமுத்து முதல் அர்ஜூன் வரை மீடூ குற்றச்சாட்டின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்வதை அடுத்து தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான யாஷிகா ஆனந்தும் தான் பாலியல் ரீதியாக இயக்குனர் ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த இயக்குனர் யார்? என்பது குறித்த தகவலை யாஷிகா கூறவில்லை. மேலும் திரையுலகில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

யாஷிகாவின் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் கிண்டலும் மாறி மாறி செய்து வருகின்றனர்.

More News

நடிகை ஸ்ருதி புகார் எதிரொலி: அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மீடூ குற்றச்சாட்டு குறித்த விவகாரம் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன்

கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம்

தீபாவளிக்கு களமிறங்குகிறது 'தல' அஜித் டீம்

தல அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா என்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட டீம் சமீபத்தில் உலக அளவில் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.