வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே பணி… தொழிலாளர்களை மகிழ்விக்கும் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,February 17 2022]

பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் ஒரு புது சட்டவரைவு குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நலன்சார்ந்த இந்த வரைவிற்கு உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டா டீக்ரு அந்நாட்டின் தொழிலாளர் நலனுக்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் புது சட்டவரைவை கொண்டு வந்துள்ளார். இந்தச் சட்டவரைவின் மீதான விவாதம் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் அமலாக்கப்படும்போது அந்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு 36 மணிநேரம் மட்டும் வேலைப்பார்த்தால் போதுமானது. மற்ற நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா நேரத்தில் ஒட்டுமொத்த பணிச்சூழலும் மாறிப்போயிருக்கிறது. இதனால் பல தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில் தொழிலாளர் நலன்சார்ந்த திட்டத்திற்கு பெல்ஜியம் அரசு முனைப்பு காட்டிவருகிறது. இதைப் பலரும் வரவேற்றுள்ள நிலையில் இதற்கு முன்பு ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதே முறையை பரிசோதித்து பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

அரபிக் குத்து பாடகி ஜோனிதா காந்திக்கு இப்படியொரு வாய்ப்பா? வியப்பில் ரசிகர்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்

4 நிமிட பைக் சேஸிங் காட்சி: 'வலிமை'  சென்சாரில் கிடைத்த சூப்பர் தகவல்

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் சரியாக அடுத்த வியாழக்கிழமை ரிலீசாக இருக்கும் நிலையில் தினந்தோறும் 'வலிமை' படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன

'அரபிக்குத்து' பாடல் ஹிட்டானதால் நயன்தாராவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்கள் ஆன பின்னரும் இணைதளங்களில் வைரலாகி வருகிறது

சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருமணத்திற்கு சென்று கிணற்றில் விழுந்த பெண்கள்… 13 பேர் உயிரிழந்த சோகம்!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்குச் சென்ற பெண்கள் தவறுதலாக பழைய கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம்