கர்ப்பமாக்கினார் நடிகர்.. நகையை திருடினார் நடிகை.. திடுக்கிடும் புகார் கூறிய பெண்..!

  • IndiaGlitz, [Thursday,September 12 2024]

பிரபல நடிகர் தன்னை கர்ப்பம் ஆக்கியதாகவும், பிரபல நடிகை தன்னுடைய நகைகளை திருடியதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜு தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் அளித்த புகாரில் ராஜ் தருண் என்னுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார், அப்போது நான் கர்ப்பமான நிலையில் என்னை கருக்கலைப்பு செய்ய நிர்பந்தம் செய்தார்.

தற்போது அவர் நடிகை மால்வி மல்கோத்ராவுடன் சுற்றிவரும் நிலையில் அவருடன் சேர்ந்து என்னை துன்புறுத்துகிறார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அது மட்டும் இன்றி நடிகை மால்வி மல்கோத்ரா என்னுடைய வீட்டிற்கு சில முறை வந்துள்ளதாகவும் அவர் தன்னுடைய தங்க வளையல், தாலி சரடு, பிரேஸ்லெட் உள்பட நகைகளை திருடி விட்டதாகவும் அவற்றின் மதிப்பு 11 லட்சம் என்றும் புகார் அளித்துள்ளார்.

லாவண்யா அளித்த இந்த இரண்டு புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

More News

பாடகர் மனோ மகன்கள் பதுங்கி இருக்கும் இடம் இதுவா? விரைந்தது தனிப்படை போலீஸ்..!

மது போதையில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களுடைய இருப்பிடத்தை செல்போன்

அரசியலில் குதிக்கிறாரா கவுதம் கார்த்திக்? பிறந்த நாளில் ஒரு மாஸ் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனுஷுக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ.. ரூ.120 கோடி பட்ஜெட்.. மாஸ் தகவல்கள்..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாஸ் ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த பட்ஜெட் படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்றும் கூறப்படுவது கோலிவுட் திரை

பணக்காரன் கம்மியா இருக்கான், அவனுக்கு தான் கொடுக்கணும்: 'கடைசி உலகப்போர்' டிரைலர்..

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான 'கடைசி உலகப் போர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி - வடிவேலு படத்தின் டைட்டில் இதுதான்: முதல்முறையாக ஒரு காமெடி HEIST கதை..!

15 வருடங்களுக்கு பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த படம் குறித்து சில விஷயங்களை சுந்தர் சி சமீபத்தில் பேட்டியில்