இன்னொரு மீடூ குற்றச்சாட்டு: தியாகராஜன் மீது திடுக்கிடும் புகார் அளித்த இளம்பெண்

  • IndiaGlitz, [Saturday,October 20 2018]

நடிகர் பிரசாந்த் தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது இளம்பெண் ஒருவர் திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த 'பொன்னர் சங்கர்' படத்தின் போட்டோகிராபராக பணிபுரிந்த பிரித்திகா மேனன் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

படப்பிடிப்பின்போது தன்னை அருகே வரச்சொன்ன தியாகராஜன், தாய்லாந்து பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததையும், அவர்களுடன் தான் கழித்த காலங்கள் குறித்து கூறியதாகவும், மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நடுஇரவில் கதவை தட்டியதாகவும், அந்த நேரத்தில் தான் மிகவும் பயந்ததாகவும் கூறியுள்ளார்.

வைரமுத்து தொடங்கி மீடூ குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நடிகை ஸ்ருதி குற்றச்சாட்டுக்கு ஆக்சன் கிங் எடுத்த அதிரடி நடவடிக்கை

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார் என்பது தெரிந்ததே

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜூன் ரெட்டி மூலம் தெலுங்கு திரையுலகிலும் 'நோட்டா' படம் மூலம் தமிழ் திரையுலகிலும் புகழ் பெற்ற நடிகர் அர்ஜூன் தேவரகொண்டா நடித்த அடுத்த படம் 'டாக்ஸிவாலா'

'மீடூ' விவகாரத்தில் எத்தனை ஆண்கள் குரல் கொடுத்தீர்கள்: சின்மயி கேள்வி

'மீடூ விவகாரத்தில் பெண்கள் ஆதரவு கொடுத்தது போல் ஆண்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, பெண்களை கேள்வி மேல் கேள்வி கேட்கும்

உயிருக்கு போராடி வரும் நெல் இரா.ஜெயராமன் குறித்து நடிகர் கார்த்தியின் அறிக்கை

பாரம்பரிய நெல் விதைகளை பார் முழுவதும் அறிய செய்த நெல் இரா.ஜெயராமன் அவர்கள் தற்போது புற்றுநோயால் தனது உயிரை காக்க போராடி வருவது

சபரிமலை விவகாரம்: கமல்ஹாசான் கருத்து

சபரிமலை விவகாரம் குறித்து சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தபோது, 'இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் மதிப்பதாகவும்