'தெறி' ஆடியோவுக்கு சமந்தா ஏன் வரவில்லை?

  • IndiaGlitz, [Monday,March 21 2016]

இளையதளபதியின் 'தெறி' ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தாலும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நாயகி சமந்தா இந்த விழாவில் ஆஜராகவில்லை.

நேற்று மாலையே சமந்தா தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'தனக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதால் 'தெறி' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துவதாகவும் இருப்பினும் 'தெறி' பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

'தெறி' பாடல் வெளியீட்டு விழாவில் சமந்தாவின் கேரக்டர் குறித்து அட்லி கூறியபோது, 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுக்கு உள்ள முக்கியத்துவம் இந்த படத்தில் சமந்தாவுக்கு இருக்கும் என்றும் இந்த படத்திற்கு அவரது கேரக்டர் பெரிதும் சப்போர்ட் செய்ததாகவும் கூறினார்.

More News

ஏப்ரல் 1 முதல் சுந்தர் சியின் அடுத்த படம் ரிலீஸ்

பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்து, இயக்கி, நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்....

கபடி வீரருக்கு ஜோடியாகும் அமலாபால்

திருமணத்திற்கு பின்னர் ஒருசில நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அமலாபால். பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'பசங்க 2' மற்றும் தனுஷின் 'அம்மா கணக்கு' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலாபால்...

தனுஷ், சிம்பு நாயகிக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரிச்சா...

இன்று விஜய், நாளை ஜாக்கிசான். ரசிகர்கள் உற்சாகம்

இளையதளபதி விஜய் நடித்த ''தெறி'' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர்...

'2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது....