டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்றவர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று மூன்று பேர் இருந்த நிலையில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதை அடுத்து அடுத்த கட்டத்திற்கு அமீர் மற்றும் சிபி தேர்வு பெற்றார்கள் என்பதும் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்

இந்த நிலையில் இன்று அமீர், சிபி ஆகிய இருவரில் ஒருவர் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை வெல்பவர் யார் என்பதற்கான போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. மணல் மூட்டையை கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டுமென்ற டாஸ்க் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் கொட்டும் மழையில் இருவரும் மணல் மூட்டையை ஒரு கையில் பிடித்துக்கொண்டே நின்று கொண்டிருக்கின்றனர்

இந்த டாஸ்க்கின் இறுதிநேரத்தில் சிபி கீழே இறங்குவது போன்ற காட்சி தென்படுவதால் இந்த டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது போல் தெரிகிறது. வைல்ட்கார்ட் போட்டியாளரான அமீர், தனது காலில் காயம் இருந்தும் மன உறுதியோடு விளையாடுவது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

4 டோஸ் தடுப்பூசி போட்டும் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவருக்கு 4 டோஸ் கொரோனா தடுப்பூசி

சென்னையில் திடீர் மழைக்கு என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

இன்று நண்பகல் முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீட்டரைத் தாண்டி கனமழை பெய்துவருகிறது. அதிலும் மெரினா

தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2021 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பெண் எழுத்தாளரான

இரட்டைக் குழந்தை… அடுத்த நாளே லாட்டரியில் 2 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி இந்தியர்!

அபுதாபியில் வசித்துவரும் இந்தியரான பிஜேஸ் போஸ் இரட்டைக் குழந்தைக்கு தந்தையான அடுத்தநாளே லாட்டரி மூலம் 2

விஜய் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் தற்போது 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள 'தளபதி 66' திரைப்படத்தில் நடிக்க உள்ளார்