அஜித் பெயரை கூறியதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற 'தளபதி 64' நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, 'நான் ரஜினி அவர்களை படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பேன் என்றும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதும் எனது வாழ்நாள் கனவு என்றும் கூறினார். மேலும் நான் நடிக்க விரும்பும் இன்னொரு நடிகர் அஜித் என்றும் அவர் கூறியிருந்தார். அஜித் பெயரைக் அவர் கூறியதும் அங்கு கூடியிருந்த ரசிகர்களின் கைதட்டல் ஒலி விண்ணை பிளந்தது. இந்த கைதட்டல் ஒலி அடங்க சில நிமிடங்கள் ஆனதால் ராஷ்மிகா மந்தனா இன்பஅதிர்ச்சி அடைந்தார். இதுதான் தல ரசிகர்களின் பலம் என்று அவருக்கு அப்போது புரிந்திருக்கும் 

தற்போது ராஷ்மிகா மந்தனா, கார்த்தியிடம் 'சுல்தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ரொமோ' இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

விஜய்யை அடுத்து ரஜினியுடன் மோதும் கார்த்திக் 

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விஜய்க்கு தேசிய கட்சி ஆதரவு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஆளுங்கட்சியை அதிருப்தி அடைய செய்த நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள்

பிக்பாஸ் வீட்டை விட்டு இன்றே வெளியேறுகிறாரா கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால்