தமிழ் தேசிய அரசியல்னா என்ன? : மோகன் ஜீ கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த சீமான்

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தமிழர்களுக்காகவும், தமிழ் நிலத்திற்காகவும் பேசும் அரசியலே தமிழ் தேசிய அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நமது Indiaglitz சார்பாக உறவுகளுடன் சீமான் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் காணொளி வாயிலாக பங்கேற்ற இயக்குனர் மோகன் ஜி, தமிழ் தேசியம் என்றால் என்ன? அதற்கான விதை எப்போது, யாரால் போடப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய சீமான் அவர்கள், இந்த தேசமே தமிழ் தேசம் தான். அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல் இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழே தாய் மொழியாக கொண்ட நாகர்கள் தான் பரவி வாழ்ந்தார்கள். இந்த நாட்டை என் நாடு, என் சொந்தம் கொண்டாடிக் கொள்ள ஒரு இனத்திற்கு உரிமை உண்டு என்றால் அது தமிழர்களுக்கு மட்டுமே. இந்திய, திராவிட அரசியல் என்று வரும்போது பல்வேறு தமிழ் தலைவர்கள் இருந்துள்ளனர். ஐயா சி.பா. ஆதித்தனார், கலியபெருமாள், தமிழரசன் இவர்கள் வரும்போதுதான் நாட்டை தமிழ்நாடு என்கிறீர்கள் தேசம் தமிழ்தேசம் எனும் போது இங்கு வாழுகின்ற மக்களின் கலை, இலக்கிய, மொழி, பண்பாடு, வேலைவாய்ப்பு ,அவர்களுக்கான மருத்துவம், தொழில் வளர்ச்சி, பெண்ணிய உரிமை, காட்டு வளம், கனிம வளம், மலைவளம், நீர் வளம், கடல் வளம் இதையெல்லாம் காப்பதற்கான அரசியல் தமிழ்தேச அரசியல் அதுவே தமிழ் தேசிய அரசியல் என தெரிவித்துள்ளார்.

More News

35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு நடிக்க வந்தேன் - பிரபல நடிகர் உருக்கம்

மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்ததாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 'கோட்' சிங்கிள் எப்போது? ரசிகரின் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆவது எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு

ஆன்மீக பாதையில் சரத்குமார் - ராதிகா தம்பதி.. சொந்த பந்தங்களுக்கு தெரிவித்த நன்றி..!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சரத்குமார் - ராதிகா தம்பதிகள் ஆன்மீக பாதையில் சென்றுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில்

கையில் க்யூட் குழந்தை.. ஆனால் முகம் சுளிக்க வைக்கும் காஸ்ட்யூம்.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரேயா சரண் தனது கையில் மகளை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரது க்யூட் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் ஸ்ரேயா

மின்னல் வேகத்தில் முடிந்த படப்பிடிப்பு.. ரிலீசுக்கு தயாராகும் கார்த்தியின் அடுத்த படம்..!

நடிகர் கார்த்தி நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.