நடிகைகளை ஓரங்கட்டிய தொலைக்காட்சி விஜே: சேலையில் இவ்வளவு கவர்ச்சியா?

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்கள் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து, ஈரோடு மகேஷ், வடிவேல் பாலாஜி, ராமர், யோகி உள்பட பலர் தற்போது திரையுலகில் ஜொலித்து கொண்டிருப்பதற்கு காரணம் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி போலவே சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி நடந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மகேஸ்வரி என்ற தொகுப்பாளினி தற்போது வெளியிட்டுள்ள அசத்தலான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த புகைப்படங்களில் சேலை உட்பட விதவிதமான உடைகள் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ்கள் நடிகைகளின் கவர்ச்சியை ஓரங்கட்டும் அளவிற்கு நெட்டிசன்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இனி பயப்படாமல் கலப்பு திருமணம் செய்யலாம்!!! கேரள அரசின் புதிய நடவடிக்கை

சாதி, மதம் மாறி கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கேரள அரசு காப்பகங்களை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.

உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும்

ஜனநாயகத்தை காதலித்த பர்மாவின் பெண் போராளி ஆங் சாங் சூகி; முரணுக்குள் மாட்டிக் கொண்ட வரலாறு

உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

கூட்டமாக கூடுவதைத் தவிருங்கள்..! இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.

மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. N95 முகமூடிகள், சானிடைசர்கள் போன்றவை விலை உயர்த்தி விற்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

சாவுங்கடா..! மற்றவர்களுக்கும் நோய் பரப்பும் நல்லெண்ண சீனர்கள். அதிர்ச்சி வீடியோ.

இது போன்ற செயல்கள் பிறருக்கு நோய் பரப்பும் என்பது மட்டுமல்லாமல் உயிருக்கே உலை வைத்துவிடும். ஏனென்றால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தானே நமக்கும் நடக்கும்.