செம்ம டேஞ்சர் போட்டியாளர்கள் யார் யார்? கூல் சுரேஷ் - விசித்ரா கணிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கூல் சுரேஷை அனைத்து போட்டியாளர்கள் கார்னர் செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவில் விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவரும் டேஞ்சரான பிளேயர்ஸ் யார் யார் என்பது குறித்து ஆலோசனை செய்கிறார்கள். யார் டேஞ்சரான பிளேயர் என்று விசித்ரா கேட்கும் போது கூல் சுரேஷ், ‘விக்ரம் சரவணாவை கூறுவதை பார்த்து விசித்ரா ஆச்சரியப்படுகிறார். அதற்கு கூல் சுரேஷ் ‘அவன் சைலண்ட் கில்லர்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து விஜய் மற்றும் யுகேந்திரனை விசித்ரா கூறுகிறார். யுகேந்திரனுக்கு நன்றாக கேம் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார். அவர்களை அடுத்து கொஞ்சம் பிரதீப் என்று விசித்ரா கூறுகிறார்.

மேலும் பசங்களை பொருத்தவரை ஜோவிகா டேஞ்சரான பிளேயர் என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'லியோ' படம் பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி:  முக்கிய அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

'லியோ' திரைப்படம் திரையிடப்படவில்லை: சென்னையின் முக்கிய திரையரங்கம் அறிவிப்பு..!

'லியோ' திரைப்படம் எங்கள் திரையரங்கில் திரையிடப்படவில்லை என்றும் எனவே ரசிகர்கள் முன்பதிவுக்காக கவுண்டரில் காத்திருக்க வேண்டாம் என்றும் சென்னையின் முக்கிய திரையரங்கம் அறிவித்துள்ளது

 சசிகுமார் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம்.. நாயகியாகும் 'ஜெய்பீம்' நடிகை..!

விஜய் கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில்,  கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா

ஒரே வளாகம்.. 16 திரையரங்குகள், 80 காட்சிகள் திரையிடப்படும் 'லியோ'..!

சென்னையில் உள்ள ஒரே திரையரங்கு வளாகத்தில் உள்ள 16 ஸ்கிரீன்களில் உள்ள 80 காட்சிகள் லியோ திரைப்படம் மட்டுமே திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'லியோ' படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு..!

'லியோ' படத்திற்கு 7 மணிக்கு காட்சி அனுமதி வழங்குவது குறித்து தனது விளக்கத்தை தமிழக அரசு சற்று முன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.