கமல்ஹாசன் பாராட்டு விழாவிற்கு சரத்குமார்-ராதாரவிக்கு அழைப்பு உண்டா? விஷால்

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவிற்கு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது., இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாருக்கும், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
மேலும் இந்த பொதுகுழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்யவுள்ளதாவும் விஷால் கூறினார்.

More News

ரஜினியின் '2.0'வில் இணைந்த பிரிட்டன் பாடகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின்...

திருமணம் குறித்து சமந்தாவின் உறுதியான தகவல்

தென்னிந்தியாவின் முன்னணி நாயகி சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்...

தந்தையை அடுத்து மகனை இயக்கும் மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான 'பகல் நிலவு' படத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளி நடித்திருந்தார்...

விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது...

பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல்...