தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறையில் புகாரளித்த விஷால்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன்னர் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தயாரிப்பாளரிடம் தான் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை திருப்பி செலுத்திய பின்னரும் தான் கடனுக்காக கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி திரும்பிவரவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளதாக தெரிகிறது. இந்த புகார் குறித்து காவல்துறை ஆணையர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மகனும் நடிகருமான ஜீவாவும் விஷாலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் தற்போது ஆர்பி சவுத்ரி மீது விஷால் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

2027இல் இருந்து வந்த உலகின் கடைசி மனிதன்… நெட்டிசன்களை அலற வைக்கும் டிக்டாக் வீடியோ!

நடிகர் வில்லியம் ஸ்மித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் I am Legend.

பணமோசடியில் ஈடுபட்ட மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி… 7 ஆண்டு சிறை!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஆஷிஷ் லதா ராம்கோபினுக்ககு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தளபதி விஜய் சுட்ட தோசை: த்ரோபேக் வீடியோ வைரல்

தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பழைய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் என்பதும் குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் அரிய வீடியோக்கள் வைரலாகி

ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...!மீண்டும் துவங்கிய சர்ச்சை....!

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது

சகோதரியின் பிறந்த நாளை ஜாலியாக கொண்டாடிய கனி! வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி  சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பது தெரிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் காஸ்ட்யூம்