இந்த குழந்தை தற்போது விஜய் டிவி பிரபலம்: யாரென கண்டுபிடியுங்கள்!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வருபவர் மாகாபா ஆனந்த். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே காமெடியாக இருக்கும் என்பதும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாகாபா ஆனந்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தான் குழந்தையாக இருக்கும்போது பெண் குழந்தை போல் வேஷமிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றையும் மற்றொரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

யாஷிகாவுக்கு இன்னும் பல சர்ஜரிகள்: அழுதுகொண்டே அப்டேட் கொடுத்த தங்கை!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது அவர் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

ஆர்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: 'பீடித்தாத்தாவின்' உறவினர் பெண்ணின் பேட்டி! 

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை!

ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் ஜப்பான் வீராங்கனை

2-ஆவது கணவருடன் மியா கலிஃபா விவாகரத்து .....! நண்பர்களாக இருக்க முடிவு...!

கவர்ச்சி நடிகை மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் 'சர்கார்' பட வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படத்தின் மீதான வழக்கு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.