விஜய்சேதுபதியின் 'சேதுபதி' படப்பிடிப்பு முடிந்தது

  • IndiaGlitz, [Tuesday,December 15 2015]

சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.


முதன்முதலாக விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி 'பீட்சா' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை மையமாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படம் ஒரே ஷெட்யூலில் முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் அருண்குமார் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய்சேதுபதி இந்த படத்தின் டப்பிங் பணியில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் இசைவெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

சென்னை வெள்ள பாதிப்பு. அப்துல்கலாம் அன்றே கூறினார். விவேக்

சென்னையில் வரலாறு காணாத வகையில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு சென்னையின்...

சென்னை வெள்ள நிவாரணம்: ரம்பா, எம்.எஸ்,பாஸ்கர் நிதியுதவி

வெள்ள பாதிப்பினால் சென்னைக்கு ஏற்பட்ட துயரை துடைக்க இந்திய திரையுலகமே திரண்டு வந்து நிதியுதவி...

சென்னையின் முக்கிய பகுதியை தத்தெடுத்த மணிரத்னம்-சுஹாசினி

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் ஏரிகளில் உபரிநீர் திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம்...

சர்ச்சைக்குரிய பீப் பாடல் குறித்து அனிருத் விளக்கம்

கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி சிம்பு...

முதல்வர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 65வது பிறந்த தினம் கடந்த 12ஆம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது...