குற்றாலத்தை அடுத்து தாய்லாந்துக்கு பறந்த விஜய்சேதுபதி-அஞ்சலி

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும் மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடைவிடாமல் தாய்லாந்து மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் இந்த படம் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான்மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம்: மிமிக்ரி கலைஞரை மணந்தார்

'தெறி', 'அறம்' உள்பட பல படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நேற்று நடைபெற்றது.

யோகிபாபு நடிக்கும் 'கூர்கா' படத்தில் கனடா நடிகை

கோலிவுட் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, விஜய்யின் 'சர்கார்' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

சீதக்காதியின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கோலிவுட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு திரைப்படம் என்ற கணக்கில் ரிலீஸ் செய்து வரும் விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'சீதக்காதி' அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.

மீடூ பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் முதல்முறையாக சின்மயி புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஆச்சரியமான தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிதான் இன்றைய கோலிவுட் வெற்றி நாயகனின் ஒருவராக உள்ளார். அவர் நடித்த 'செக்க சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96' ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது