விஜய்சேதுபதியின் 50வது படம்.. மாஸ் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமான நாயகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது 50வது படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்க இயக்குகிறார். இவர் ஏற்கனவே விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் சேதுபதி படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி 50வது படத்திற்கு ’மகாராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்றும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'மாவீரன்' படத்தை தடை செய்ய அரசியல் கட்சி தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

'மாவீரன்' படத்தில் தங்கள் அரசியல் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஐஜேகே என்ற கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த ஷாருக்கான்..!

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் நிலையில் 'நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என விக்னேஷ் சிவனுக்கு

மொழி தெரியாத நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? பகீர் கருத்து வெளியிட்ட இளம் நடிகை!

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் இளம் நடிகை ஒருவர் சினிமாவில் மொழி தெரிந்த நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பி சில முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் 'ஜெயிலர்' பிரபலம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி

ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ‘பிரியாணி‘ பட நடிகை… ஜாமீன் கேட்ட நிலையில் தீர்ப்பு!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகை ஒருவர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார்