மாஸ்டர்' ஆடியோ விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை!

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறிய குட்டிக்கதை குறித்து தற்போது பார்ப்போம்: அவர் கூறியதாவது.

என்னுடைய படத்திலேயே ஒரு பாடல் இருக்கிறது. அனைவரும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ’எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ இந்த பாடலை நீங்கள் அனைவரும் கேட்டு இருப்பீர்கள். நதி போல ஓடிக்கொண்டு இருப்பது என்பதுதான் கிட்டத்தட்ட நம் அனைவருடைய வாழ்க்கையும்.

அதாவது ஒரு நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய தனி பாதையில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் கொஞ்சம் பேர் கூடி நின்று விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். நதி போய்க்கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதிகளை வரவேற்பார்கள். அப்படியும் அந்த நதி தன்னுடைய பாதையில் போய்க் கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் அதாவது பிடிக்காத சிலபேர் கல்லெறிந்து விளையாடுவார்கள். அப்போதும் நதி அதுபாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் நம்ம வாழ்க்கையில் நம்மளை வணங்குபவர்களும் இருப்பார்கள், நம்மை வரவேற்பவர்களும் இருப்பார்.

More News

விஜய்சேதுபதி நினைத்தால் இந்த படத்தை தவிர்த்து இருக்கலாம்: விஜய் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி குறித்து தளபதி விஜய் பேசியதாவது:

மாஸ்டர் விழவை நான் அரைமனதுடன் தான் ஒப்புக்கொண்டேன்: விஜய்

அனைவரும் எதிர்பார்த்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் பேசிய மாஸ் பேச்சை தற்போது பார்ப்போம்:

நான் விஜய்சேதுபதிக்கு கதையே சொல்லவில்லை: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

விஜய் நடிக்கவில்லை, நடித்தால் என்னிடம் மாட்டியிருப்பார்: விஜய்சேதுபதி

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

முதல்முதலாக தமிழில் பேசுகிறேன்: மாளவிகா மோகனன்

விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பேசியதாவது