ஏற்கனவே நான் ஒரு CM, இனி நானும் ஒரு PM.. மகன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஷோபா..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

ஏற்கனவே நான் CM, என்றும் இனி நான் PM என்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் என்பதும் அதன் பின் அவர் உரையாற்றினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கொடியேற்ற நிகழ்வில் விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் தந்தையார் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய தாயார் ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜாவானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)' என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

More News

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கூட்டாளி என்று கூறப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது

தவெக கொடியேற்றும் விழாவில் விஜய்யின் அப்பா-அம்மா வருகை.. மனைவி குழந்தைகள் வரவில்லையா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகிய

கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.. கொடியேற்றும் விழாவில் விஜய் பேச்சு..!

தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். எல்லோரும்

ஆணுறை வாங்கி வர முடியாது என்றதால் படத்தில் இருந்து நீக்கம்.. தமிழ் ஹீரோ மீது உதவி இயக்குனரின் குற்றச்சாட்டு..!

தமிழ் திரையுலகின் ஹீரோ ஒருவர் ஆணுறை வாங்கி வரச் சொன்னதாகவும், முடியாது என்று சொன்னதால் தன்னை படத்திலிருந்து தூக்கி விட்டதாகவும், உதவி இயக்குனர் ஒருவர்

மாரி செல்வராஜின் 'வாழை' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.. என்ன சொல்லி இருக்கிறார்?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில்