ரசிகர்களை சந்திக்க மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்.. ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Sunday,November 20 2022]

தளபதி விஜய் இனி அடிக்கடி ரசிகர்களை சந்திக்க போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை இன்று விஜய் சந்தித்தார்.

அதற்காக அவர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலத்திற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த நிலையில் அவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் போட்டி போட்டதால் அந்த அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் அனைத்து நிர்வாகிகளுக்கும் பிரியாணி உணவு பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இனி அடிக்கடி விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க இருப்பதாகவும் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

More News

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா: முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்து!

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு

அசீம் வெளியேற வேண்டும்.. கமலிடம் கூறிய ஒட்டுமொத்த போட்டியாளர்கள்

அசீம் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'தளபதி 67' படத்தில் நரேனும் இருக்கின்றாரா? அவரே அளித்த ஆச்சரிய பதில்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் செய்திகள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை

அம்பு ஜனனி என்றால் வில்லாளர் யார்? ஜனனியை கலாயத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு சிலர் மட்டுமே சரியாக விளையாடியதாகவும், பலர்  சொந்த விருப்பு சொந்த விருப்பு வெறுப்புடன் விளையாடிய தாகவும்

நடிகர் அப்பாஸ்-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் அதிர்ச்சி புகைப்படம்!

தமிழ் திரையுலகில் கடந்த 90களின் சாக்லேட்பாய் நடிகராக இருந்தவர் அப்பாஸ். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வைரலாகி வரும் நிலையில்