கவுண்டமணி அம்மாவை நேரில் சந்தித்த தளபதி விஜய்! வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் அம்மாவை தளபதி விஜய் படப்பிடிப்பின்போது நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய திரைப்படம் ’வேலாயுதம்’ கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த போது படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து வெகு அருகில் தான் கவுண்டமணியின் சொந்த கிராமம் இருப்பது விஜய்க்கு தெரிய வந்தது.

இதனையடுத்து விஜய்யும் இயக்குனர் மோகன்ராஜாவும் கவுண்டமணியின் சொந்த கிராமத்திற்கு சென்று, கவுண்டமணியின் அம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கவுண்டமணியின் அம்மாவுடன் இணைந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடித்த ‘ரசிகன்’, கோயமுத்தூர் மாப்ளே’ ஆகிய படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னுடைய சொத்துமதிப்பு ரூ.200 கோடியை தாண்டி வேற லெவலில் போயிருக்கும். ஆனால்... கமல்ஹாசன்!

அரசியலில் பல ஆண்டுகாலம் இருந்து முக்கிய பதவிகள் வகித்தவர் கூட தங்களுடைய சொத்து மதிப்பு 20 கோடி முதல் 30 கோடி வரை தான் காட்டி இருக்கும் நிலையில் முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கி

மகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்த ஷகிலா!

நடிகை ஷகிலா மலையாளத் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார் என்பதும் அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளியானால் கூட தோல்வி

இவர்கள் தான் உயர்வானவர்கள்: ஆரியே விரும்பி எடுத்து கொண்ட புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார் என்பதும் தெரிந்ததே

மிஸ் திருநங்கை 2021 போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியத் திருநங்கை…குவியும் பாராட்டு!

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உலகம் முழுவதும் தங்களுக்கு உரிய மதிப்பு மற்றும் சம வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மணிமேகலையை நேரில் சென்று பார்த்த ஷகிலா: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்