close
Choose your channels

ஏழை மாணவியின் கல்வி தொடர விஜய் மக்கள் இயக்கம் செய்த பேருதவி!

Monday, December 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முதல் நபர்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஏழை மாணவ மாணவியர்களின் படிப்பை தொடரவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவ்வப்போது தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கல்வி இயல் கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள அஸ்வினி என்ற மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி இயல் படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து விஜய்க்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்களுக்கும் மாணவி அஸ்வினியும் அவருடைய பெற்றோர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment