விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடத்திற்கு தினமும் 109 நபர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வடசென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் உள்ள இந்த உணவகம் இவ்வாறு அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தளபதி விஜய் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடம் முழுவதும் தினமும் 109 நபர்களுக்கு மட்டும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்றும் இந்த விலையில்லா உணவு காலை 7.35 மணி முதல் 8.35 மணி வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளது.

விஜய் ரசிகர்களின் இந்த அறிவிப்பினால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து நடிகர் யோகி பாபு சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிடும்போது ' இது ஒரு நல்ல முயற்சி என்றும், இதேபோன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

More News

அஜித்துக்கு பாராட்டு தெரிவித்த த்ரிஷா!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதாலும், இந்த படத்தின் கரு தென்னிந்தியாவுக்கு பொருந்தாது

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, என்.ஜி.கே உட்பட பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது 

'நேர்மை' டுவீட்டால் சமுத்திரக்கனி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள

கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலையில் நடிகர் விஷால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் 

பொய்ப்புகார் கூறி புகழ்பெற முயற்சி: மீராமிதுன் குற்றச்சாட்டு

சமூகத்தில் பிரபலமாக இருக்கும் என் மீது பொய் புகார் கூறி ஒருசிலர் புகழ் அடைய முயற்சிப்பதாக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.