விஜய் விழியகம் அமைப்பின் முதல் கண் தானம்.. விபத்தில் உயிரிழந்த ரசிகரின் கண்கள் தானம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 15 2023]

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் விழியகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பின் முதல் கண்தானம் தற்போது அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கரண் என்ற விஜய் ரசிகர், விஜய் விழியகத்தில் தனது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் அவருடைய சகோதரர் மற்றும் குடும்பத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரணின் கண்களை தானமாக வழங்கியுள்ளனர். அதற்கான சான்றிதழும் கரணின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது

விஜய் விழியகம் தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட முதல் கண் தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கரண் விபத்தில் இறந்தாலும் அவரது விழிகள் இன்னொருவர் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

More News

அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. டிடியின் ஆசை..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி அடுத்த ஜென்மத்தில் பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்ய விருப்பம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியன் 2' கமலின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்.. என்ன ஒரு கம்பீரம்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

பூஜை அறையில் தேவதை போல் மகாலட்சுமி ரவீந்தர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி இன்றைய சுதந்திர தினத்தில் தனது பூஜை அறையில் பூஜை செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து இருக்கும்

'லியோ' படத்தின் அர்ஜுன் கேரக்டர் இதுதான்.. இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன்.. அன்புமணி ராமதாஸ்..!

இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த படம் தான் தங்கர் பச்சான்