சுதா கொங்கரா பட நடிகரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,January 09 2021]

சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான ’பாவக்கதைகள்” நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. சுதா கொங்காரா இயக்கிய ’தங்கம்’, விக்னேஷ் சிவன் இயக்கிய ’லவ் பண்ண உட்றனும்’, கௌதம் மேனன் இயக்கிய ’வான்மகள்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ’ஓர் இரவு’ ஆகிய நான்கு பகுதிகளும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ’பாவக்கதைகள்” ஆந்தாலஜியின் ஒரு பகுதியான சுதா கொங்காரா இயக்கிய ’தங்கம்’ என்ற பகுதியில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக காளிராஜ் ஜெயராம் நடித்த திருநங்கை கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது

ஏற்கனவே திருநங்கை கேரக்டரில் சூப்பராக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அவரை நேரில் அழைத்து அவருடைய சிறப்பான நடிப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

சேலத்து பாசம்: தமிழில் அறிவிப்பு செய்து முதல்வருக்காக விமானம் ஓட்டிய கேப்டன் கோபிநாத்!

தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்து இருந்தும் தமிழக முதல்வருக்காக விமானம் ஓட்ட வந்த கேப்டன் கோபிநாத் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? முக்கிய அறிக்கை இன்று தாக்கல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும்

உதவி கேட்கும் தன்னுடைய பட ஹீரோவை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா: வைரல் வீடியோ!

தன்னுடைய படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து அவரை நேரில் பார்த்த

அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு: ட்விட்டர் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து வருவது

அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து: 10 குழந்தைகள் பரிதாப பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக