விரலோடு உயிர் கூட கோர்த்து: நயனின் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள் என்பதும் 'நானும் ரவுடிதான்' படத்தில் ஆரம்பித்த இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது நயனின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுவரும் விக்னேஷ் சிவன், சற்றுமுன் நயனின் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் மார்பு மீது நயன் தனது கையை இருப்பது போன்ற இருக்கும் இந்த புகைப்படத்தில் ’விரலோடு உயிர் கூட கோர்த்து’ என்ற கவிதை வரிகளையும் அவர் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் இந்த புகைப்படத்தை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அவருடைய தயாரிப்பில் உருவாகி வரும் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கில்லாடி, எட்டப்பன் அவர்.. நம்பாதீங்க...! முதல்வர் பிரச்சாரத்தில் காரசாரப்பேச்சு..!

அதிமுக-வின் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கம் சென்ற செந்தில் பாலாஜியை யாரும் நம்ப வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

அதிமுகவில் இணைந்த திமுக விவசாய அணி செயலாளர் சின்னசாமி!

திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக இருந்தவர் சின்னசாமி.

அன்று எட்டப்பன்… இன்று செந்தில்பாலாஜி… பிரச்சாரத்தின்போது முதல்வர் காட்டம்!

அதிமுகவில் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்த செந்தில்பாலாஜி அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராகவும் உயர்ந்தார்.

தனுஷ், விஜய்சேதுபதி படித்த பள்ளியின் தாளாளர் 'முதல் மரியாதை' பட நடிகரா?

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு

பச்சையில் ஷிவானியும், நீலத்தில் ஷிவானி அம்மாவும்: மாலத்தீவு வைரல் வீடியோ!

பிக்பாஸ் புகழ் ஷிவானி சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட ஒருசில கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே