உலகப்புகழ் பெற்ற கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஆன்மீக சுற்றுலா செல்வதுண்டு என்பதும் அதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் உலகப்புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று உள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’என் கண்மணியுடன் ஷீரடி கோவிலில் உள்ளேன். அனைத்து அழகான தருணங்களுக்காக சாய்பாபாவை சந்திக்க வந்தோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

'நானே வருவேன்' படத்தின் கதை திரைக்கதையை எழுதியது இந்த நடிகரா?

தனுஷ் நடித்து முடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியது யார் என்பது குறித்து செல்வராகவன் சமீபத்தில் கூறியுள்ளார் .

விஷாலின் 5 மொழி திரைப்படம்: பூஜையுடன் இன்று தொடக்கம்!

விஷால் நடிக்கும் ஐந்து மொழி திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் இன்றே ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'அஜித் 61' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'அஜீத் 61' திரைப்படத்தில் 'அசுரன்' படத்தில் நடித்த பிரபல நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சமந்தாவின் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ: செம த்ரில்லர் படம் போல...

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குழந்தை பெற்ற பிறகும் கிறங்கடிக்கும் கிளாமர் உடை… வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்!

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வரும் நடிகை ஸ்ரேயா சரண் நீச்சல் உடை அணிந்துகொண்டு