குரங்கு ஒன்று ஆமைக்கு ஆப்பிள் ஊட்டி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..!

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

பகுத்துண்டு வாழ்தல் என்பதை மனிதன் சொன்னாலும், விலங்குகளே அதை செயலில் காட்டுவதை அடிக்கடி நாம் வீடியோக்களிலும் இணையத்தில் புகைப்படங்களாகவும் பார்த்து வருகிறோம்.

ஒன்றுபோல் இருக்கும் மனிதர்களே மதம், ஜாதி, இனம் என அடித்து செத்துக்கொண்டிருக்கும் போது தங்களுக்குள் சம்பந்தமே இல்லாத விலங்குகள் ஒன்றுக்கொன்று அன்பாகாவும் ஆறுதலாகவும் இருப்பது எப்போதுமே பெரிய விஷயமாக மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவில் குரங்கு ஒன்று தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஆப்பிள் பழம் ஒன்றை தன் பக்கத்தில் இருக்கும் ஆமைக்கு ஊட்டி விடுகிறது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More News

அவங்க வேலையே குலைக்கிறதுதான்: வரலட்சுமி ஆவேசம்

பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு போல்டாக பதிலளித்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை எப்போது??? தொடரும் இழுபறி...

கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட மருத்துவ

டிக்டாக்கில் கலக்கி வரும் உலக சுகாதார அமைப்பு!!!

பொழுது போக்குக்காக தீவிர ரசிகர்களை பெற்றிருக்கும் டிக் டாக்கில் தற்போது உலக சுகாதார அமைப்பும் இணைந்திருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா.. உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!

அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க விலிருந்து விலகிய நடிகை..!

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக காரணமல்ல. நடிகை சுபத்ரா முகர்ஜி அவரது முடிவினை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்