ரஜினியின் 'வேட்டையன்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ‘வேட்டையன்’ படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் சில படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் ‘வேட்டையன்’ படத்தையும் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகர் விஜய் அடுத்த படம் நடிப்பாரா.? Tarot Reading சொல்வெதென்ன..?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல டாரோ கார்ட் ரீடர் சாரா அவர்கள் அளித்த பேட்டி, டாரோ கார்ட் ஆஸ்ட்ராலஜி உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.

ஒரு படத்தில் 5 தயாரிப்பாளர்கள்.. 5 பேருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஸ்ருதி ஹரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

ஒரு தமிழ் திரைப்படத்தை 5 தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்றும் அந்த 5 பேருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும் நடிகை ஸ்ருதி ஹரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை விட்டு செல்கிறாரா ஜெயம் ரவி? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்வதாகவும் அவர் மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருமையான சினிமா ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உருவாகிறது.. நன்றி சொன்ன சூர்யா

ஒரு அருமையான சினிமா அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் சூர்யா இன்று வெளியான 'மெய்யழகன்' படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்: 'அமரன்' சாய் பல்லவி வீடியோ..!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், சாய் பல்லவி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டு, தற்போது