கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, காக்கா காக்கா மைகொண்டா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு, சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம், மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி, பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே, பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா போன்ற பல பாடல்களை எம்.எஸ்.ராஜலட்சுமி பாடியுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் இடம்பெற்ற ''நான் சிரித்தால் தீபாவள்', பாட்டி சொல்லை தட்டாதெ படத்தில் 'கார் கார் சூப்பர் கார், போன்ற பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'காலா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 

குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல வட இந்திய சாமியார் ஆசாராம்பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவந்தது.

விஜய் ஆண்டனியின் 'காளி' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி

படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு: தேசிய விருது பெற்ற நடிகை

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களில் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வருகின்றனர்.