இன்று ஒரே நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஒருசில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஓசூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ரு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான செய்தியின்படி வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் உள்பட தமிழகத்தில், இதுவரை 15 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வேறொரு பெண்ணை மனைவி என்று அறிமுகப்படுத்திய பீட்டர்பால்: போட்டு உடைக்கும் துணை இயக்குனர்

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் திருமணம் கொரோனா பரபரப்பையும் மீறி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துணை இயக்குனர் ஒருவர் பீட்டர்பால் குறித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ள தகவல்

அகில இந்திய அளவில் ரஜினி, அக்சயகுமாரை முந்திய தளபதி விஜய்!

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை

அஜித், விஜய் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? பரபரப்பு தகவல்

தல அஜித் வீட்டில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட

பள்ளிகள் திறப்பது எப்போது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை

ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபல தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது