புதிய முயற்சியில் தமிழக அரசு....! ரூ.105-க்கு இத்தனை காய்கறிகளா...?

10 காய்கறிகள் ஒரு தொகுப்பானது கூட்டுறவுத்துறை சார்பில், 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நேற்றைய தினம் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. காய்கறிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் என அனைத்து இடங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வந்து குவிந்தனர்.

தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சிகளுடன் இணைந்து, கூட்டுறவுத்துறை சார்பில் வீடுகளுக்கே நடமாடும் காய்கறி வாகனம் வரும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்பை நம்பாமல் மக்கள் கூட்டம் அங்கும், இங்கும் அலைமோதியது.

ஊரடங்கு என்பதால், பெரும்பாலான கடைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்தே இருந்தது. பீன்ஸ் ஒரு கிலோ-250ரூ, ஒன்றரை கிலோ வெங்காயம் - 100 ரூ, ஒன்றரை கிலோ தக்காளி-50 ரூபாய், தேங்காய், முருங்கை என அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகமாகவே இருந்தது. ஆனால் இன்றைய தினம் வீடுகள் தேடி வந்த காய்கறி வண்டியில் இருந்த காய்கறி தொகுப்பின் விலை வெறும் 105 ரூபாயாக மட்டும் இருந்தது. 10 காய்கறிகள் அடங்கிய இத்தொகுப்பும் விலைக்கு தகுந்தாற்போல் தான் உள்ளது. இதனால் நேற்று காய்கறி வாங்கிய மக்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.

 

More News

கணவரை கன்னத்தில் அடித்த தமிழ் நடிகை: நீங்களும் செய்து பார்க்க கூறிய அறிவுரை!

தமிழ் நடிகை ஒருவர் தனது கணவரின் கன்னத்தில் அடித்துவிட்டு வீட்டில் எல்லோரும் இதை செய்து பாருங்கள் என தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

கோவிட் சென்ட்ரை சுத்தமாக மாற்றிய, இளம் பத்திரிக்கையாளர் மரணம்...!

சென்னையைச் சேர்ந்த இளம் செய்தியாளர்  கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்

இந்த புகைப்படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் உள்ளனர்: யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தினத்தின் போது சகோதரர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு

பிரபல பாடகிக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்: சைபர் க்ரைமில் புகார்!

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுப்பிரியாவுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் தொல்லை கொடுத்ததை அடுத்து மர்ம நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

மெல்லிசான டிரான்ஸ்பிரண்ட் உடையில் விஜய் பட நாயகி… கோடிகளில் குவியும் லைக்ஸ்!

கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.