close
Choose your channels

தனுஷை முதன்முதலாக பதற வைக்கும் நடிகை

Friday, February 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக சாய்பல்லவி மற்றும் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி வரலட்சுமி, மாவட்ட கலெக்டராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 'மாரி 2' படத்தில் தனுஷின் கேரக்டரே அனைவரையும் பதற வைக்கும் கேரக்டராக இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷையே பதற வைக்கும் கேரக்டரில் வரலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுவது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது..

வரலட்சுமி நிஜவாழ்விலேயே ஒரு போல்டான பெண்மணி என்பதால் தைரியமான கலெக்டர் கேரக்டருக்கு அவரை தேர்வு செய்ததாகவும், இந்த படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment