குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் : வெள்ள மீட்பு பணி குறித்து நடிகர் வடிவேலு..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றை தமிழக அரசு சிறப்பாக நிவாரண பணி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட போதே தமிழக அரசின் நிவாரண பணியை பாராட்டினர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் நிவாரண பணிகள் குறித்து குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

மழை, வெள்ள நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றும் மக்களின் வேதனைகளை முதலமைச்சராக உணர்ந்ததால் தான் அமைச்சர்களும் களத்தில் நன்றாக பணி செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை வெகுவாக குறைப்பது மிகப்பெரிய விஷயம் என்று கூறிய நடிகர் வடிவேலு, அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என்றும் கூறினார்.

More News

திடீரென இளையராஜாவை சந்தித்த பா ரஞ்சித்.. காதல் புத்தகம் பரிசு..!

இயக்குனர் பா ரஞ்சித் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இந்த சந்திப்பின்போது  அம்பேத்கர் அவர்களின் காதல் கடிதம்

இனிமேல் பார்த்திபனை நடிக்க வைக்க கால்ஷீட் தேவையில்லை: வைரல் வீடியோ..!

ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகரையோ அல்லது நடிகையையோ நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்படும் என்பதும் அதன் பிறகு தான் கால்ஷீட்  வழங்கப்படும் என்பதும் தெரிந்ததே. ஆனால் பார்த்திபனின் ஏஐ வீடியோ

தேர்வு எழுதும்போது 90 வினாடிகளுக்கு முன் அடித்த பெல்.. வழக்கு தொடுத்த மாணவர்கள்..!

90 வினாடிகளுக்கு முன்பாகவே பெல் அடித்ததை அடுத்து விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டதாக 39 மாணவர்கள் வழக்கு தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவீனா உறவினரை உடனடியாக வெளியேற்றிய பிக்பாஸ்.. இதுதான் முதல் முறை.. என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்தோம். இதுவரை வந்த உறவினர்கள் கலகலப்பாக போட்டியாளர்களிடம்

மக்களவை தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார்: 'சந்திரமுகி 2' நடிகையின் தந்தை தகவல்..!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் பல திரையுலக பிரபலங்கள் போட்டியிடுவார்கள்