"மோடியை கீழே விழ வச்ச படியை இடிக்கிறோம்" - உ.பி அரசு.

 

நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக பிரதமர் மோடி உத்திர பிரதேசம் சென்றிந்தார் அப்போது படியேறும் போது தடுக்கி விழுந்தார். அந்த படிகளை இடித்து தள்ளப்போவதாக உத்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மண்டல கமிஷ்னர் பாப்டே கூறுகையில் “ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று குறைவாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.

 

More News

17 வயது இளம்பெண்ணை விரும்பிய இருவர்: கொலையில் முடிந்த காதல்!

aவேலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை ஒரே நேரத்தில் இரண்டு பேர் காதலித்ததாகவும் இருவரும் தங்களை தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும்

செல்போன் கடையை உடைத்து தானாகவே எக்சேஞ்ச் செய்த திருடன்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து ஒரே ஒரு போனை மட்டும் திருடி, அதற்கு பதிலாக தன்னுடைய பழைய போனை செல்போன் கடையில் வைத்து விட்டு தானாகவே எக்சேஞ்ச்

சிவகார்த்திகேயனுடன் கனெக்ட் ஆன தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நடந்த நிகழ்வுகள் அப்படியே நிஜ கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

'தலைவர் 168' படத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பிரமாண்டமான திரைப்படமான 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? மனம் திறந்த ஜெய்

தமிழ் திரையுலகில் இளையதலைமுறை கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், நடிகை அஞ்சலியை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும்