பாம்பு டான்ஸ் ஆடிய இளைஞர்கள்: புதுவகை தண்டனை!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின்போது தேவையில்லாத காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையையும் மீறி பலர் ஒரு அவசியமும் இன்றி வெளியே வந்து காவல்துறையினர்களிடம் சிக்கி தண்டனை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு விதியை மீறும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் புதுமையான தண்டனை அளித்து வருகின்றனர். திருக்குறள் வாசிப்பது உள்பட பல்வேறு தண்டனைகள் தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி எந்தவித காரணமும் இன்றி வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு இளைஞர்களை அம்மாநில காவல்துறை பாம்பு டான்ஸ் ஆட வைத்து உள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னராவது மற்ற இளைஞர்கள் தேவையில்லாத காரணத்திற்கு வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 5 நோயாளிகள்

பிரபல சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று 'பாக்கியலட்சுமி' என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி

நான் நடிச்ச காமெடி இப்ப உலகத்துக்கே பொருந்துதே: கொரோனா குறித்து வடிவேலு

நான் நடித்த காமெடி ஒன்று தற்போது உலகத்துக்கே பொருந்தி வருவதாக நடிகர் வடிவேலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புளூசட்டை மாறனின் 'ஆண்டி இந்தியன்' படத்திற்கு இத்தனை 'கட்'களா? 

யூடியூபில் சினிமா திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்யும் புளூசட்டை மாறன் என்பவர் இயக்கிய 'ஆண்டி இந்தியன்' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ்

புயல் பாதிப்பு பகுதியில் போட்டோஷூட்: நெட்டிசன்கள் கண்டனத்திற்கு நடிகை விளக்கம்!

புயல் பாதிப்பு நடந்த பகுதியில் போட்டோஷூட் எடுத்த நடிகை ஒருவருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவதை அடுத்து நடிகையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது