இந்தியாவிலும் கொரோனா.. உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!

இந்தியாவில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தொடங்கி உலகின் அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒருவரும் தெலுங்கானாவில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு திரும்பியுள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்தவர் சமீபத்தில் துபாய் சென்று நாடு திரும்பியிருக்கிறார்.

இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More News

டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க விலிருந்து விலகிய நடிகை..!

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக காரணமல்ல. நடிகை சுபத்ரா முகர்ஜி அவரது முடிவினை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..?!

“நீங்கள் என்ன நினைக்கிறீகள்?” என்று நிருபரை கோபமாக கேட்டார் கோலி. நீங்கள் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, சிறந்த கேள்வியுடன் வாருங்கள்.

பிரபல நடிகரின் துப்பறியும் படத்திற்கு ஆர்யா வாழ்த்து!

கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'பெல்பாட்டம்' ஜெயதீர்த்தா என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி மட்டும் ஹரிப்பிரியா நடித்திருந்தனர்.

ஆபாச படம் எடுப்பதாக கூறிய இயக்குனர் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது: 

'ஜுராசிக் பார்க்' உள்பட உலக புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகன் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்