எரிந்த நிலையில் பிரபல டிவி நடிகை: கொலையா? தற்கொலையா?

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

கேரளாவை சேர்ந்த டிவி நடிகை கவிதா என்பவர் அவருடைய வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் கேரள டிவி நடிகர் நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

டிவி சீரியல் நடிகையான 35 வயது கவிதா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 4வயது ஒரே மகளுடன் மலப்புரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது குழந்தையை உறவினர் ஒருவர் வீட்டிற்கு அனுப்பி வைத்த கவிதா, திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும், வீட்டின் உள்ளே அவர் எரிந்த நிலையில் பிணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் திறக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் போதிய பணம் இல்லாததால் தனது ஆசை நிறைவேறாமல் அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கவிதாவின் மரணம் கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

More News

கமல் கட்சியில் இருந்து விலகிய பிரபலம்: மேலும் சிலர் விலகுவதாக தகவல்

நடிகர் கமல்ஹாசன் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜசேகர் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது