close
Choose your channels

தமிழக காவல்துறைக்கும், சிம்புவுக்கும் நன்றி கூறிய த்ரிஷா

Saturday, January 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்டா அமைப்புக்கு த்ரிஷா ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். தெருநாய்கள் உள்பட விலங்குகளுக்கு ஆதரவு அளித்து வரும் த்ரிஷா, தான் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை கூறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் ஒருசிலர் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்., ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் மோசமான முறையில் விமர்சனம் செய்வதுதான் தமிழ் கலாச்சாரமா? இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் தமிழர் கலாச்சாரம், தமிழர் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லாதவர்கள் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தின் தன்னுடைய புகைப்படத்தை பதிவு செய்து அதில் தோற்றம், மறைவு தேதியை போட்டு தனக்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment