கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக தலைவர்களும், தொண்டர்களும் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை த்ரிஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக கருணாநிதி மறைந்த ஒருசில நிமிடங்களில் த்ரிஷா தனது டுவிட்டரில் 'மற்றொரு சகாப்தம் முடிந்தது' என்று கூறி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

கருணாநிதி மறைவு: ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத  வகையில் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

இதுதான் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை தவிக்கவிட்டு மரணம் அடைந்தார்.

நயன்தாரா இதுவரை நடிக்காத வேடம்: புதிய தகவல்

நயன்தாரா கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வேடங்களிலும் நடித்துவிட்டார். சாதாரண கிராமத்து பெண் முதல் சிபிஐ அதிகாரி, கலெக்டர் வரை நடித்துவிட்ட நயன்தாரா, நடிக்காத வேடங்கள் குறைவு .

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ: கலைஞர் குறித்து விஜயகாந்த் கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கதறியழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்

கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.