ஐபிஎல் வடிவில் டிக்கெட் வெளியிட்ட வேல்முருகன் கட்சியினர்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று போராடிய கட்சிகளில் ஒன்று வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்த நிலையில் மற்ற போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மெரீனாவில் தடையை மீறி போராட்டம் நடத்த போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது. 

இந்த போராட்டத்தின் அழைப்பிதழ் தற்போது வெளிவந்துள்ளது. இந்த அழைப்பிதழை ஐபிஎல் டிக்கெட் வடிவில்  தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வடிவமைத்துள்ளனர். தமிழ் பீப்பிள் லீக் என்பதை TPL என்று பெயரிட்டு இந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை நிறுத்த காரணமாக இருந்த கட்சிகளில் ஒன்றே, ஐபிஎல் போட்டி டிக்கெட் வடிவில் போராட்டத்தின் அழைப்பிதழை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சிம்புவுடன் மீண்டும் ஒரு படம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

வாழும் கடவுளிடம் வாழ்த்த பெற்ற தங்கப்பதக்க தமிழ்மகன்

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே.

கள்ளக்காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த கொடூர பெண்

தாய் என்பவர் உலகிலேயே மிகவும் புனிதமான உறவு என்றும், ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்றும் தான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

வெற்றிக்கு பின் பொறுப்பான தந்தையாக மாறிய தல தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ராயுடு ஆகியோர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் பார்வையாளர்களுக்கு ஒரு வானவேடிக்கை கிடைத்தது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்

நடிகர் பரத் நடிப்பில் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.