ஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். மிகச் சிறந்த பேட்டிங் வீரரான இவர் தற்போது டி20 போட்டி மற்றும் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். காரணம் கடந்த உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய நாள் அதிக போதைப்பொருள் அருந்திய நிலையில் ஒரு பாரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

விளையாட்டு போட்டியின்போது இவர் போதைப் பொருள் பயன்படுத்த வில்லை என்றாலும் அலெக்ஸின் கைதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவரை ஒதுக்கியே வருகிறது. இதனால் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். தற்போது டி20 போட்டிகளில் அதிரடி காட்டி வரும் இவர் ஐபிஎல் இல் கலந்து கொண்டு மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் ஏலத்தில் அலெக்ஸை எந்த அணிகளும் கண்டுகொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16..25 க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எந்த விளையாட்டு வீரரும் இந்தளவு அதிக தொகைக்கு ஏலம் போகவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டரான இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து உள்ளது.

More News

கடல் நடுவே அந்தரத்தில் பிகினியில் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

சூர்யா நடித்த 'என்ஜிகே' கார்த்தி நடித்த 'தேவ்' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங்.

பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் சென்னை புத்தக கண்காட்சி!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த கண்காட்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்தது 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெஷ்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே: பிரபுதேவாவின் 'பஹிரா' டீசர்

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பஹிரா' என்ற திரைப்படத்தின் டீசரை சற்றுமுன்னர் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

இந்த கைத்தட்டல் எதுக்கு? சிஎஸ்கேவை குழப்பும் வைரல் வீடியோ!

2021 க்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே பல வீரர்கள் நேற்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்