கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவ 10,11) சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இது நிறைய பேரை மவுனமாக்கும்… விருதுபெற்ற நடிகை கங்கனா நெற்றியடி!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் “பத்மஸ்ரீ“ விருதைப் பெற்றுள்ளார். சமீபத்தில் “மணிகர்னிகா“,

ஓடும் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட தமிழ் நடிகை: வைரல் வீடியோ!

நடிகை லட்சுமிமேனன் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

சொந்தப்படம் தயாரிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்: ஹீரோ யார் தெரியுமா?

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த படம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

அடாத மழையிலும் விடாது பணி செய்யும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்

'மாநாடு' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம்