விஜயகாந்த் மறைவு எதிரொலி: திரையரங்கு உரிமையாளர்களின் முக்கிய அறிவிப்பு..

  • IndiaGlitz, [Thursday,December 28 2023]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் காலமான நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

புரட்சி கலைஞர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் விஜயகாந்த் மறைவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்றைய காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் இன்றைய காலை காட்சி செய்துவிட்டு விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now

More News

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.. மருத்துவமனை அறிவிப்பால் அதிர்ச்சி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் காலமானார் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள உள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை என தகவல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும்  சென்னையில் சங்கீத உற்சவம்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும்  சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திடீரென தாக்க முயன்ற பவுன்சர்.. என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஎல் விஜய்யை நடுரோட்டில் பவுன்சர் ஒருவர் தாக்க முயன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து: பரிதாபமாக பலியான உயிர்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒருவர்