இன்று உலகமே ஒரு தமிழனை பார்த்து தலைநிமிர்ந்த நாள் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தமிழர், ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதினை பெற்ற மறக்க முடியாத நாள் இன்று. ஆம், கடந்த 2009ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 22ஆம் தேதி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கார் விருதுகளை 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக பெற்ற இனிய நாள். இந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் ரஹ்மானின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் ஆஸ்கார் போன்ற பல பெரிய  விருதுகளை பெற இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவோம்.

 

More News

வைரலாகும் விஜய்யின் செயல்

ஒவ்வொரு பெரிய நடிகரின் ரசிகர்களும், தங்களுடைய அன்புக்குரிய நடிகரை நேரில் பார்க்கும்போது பெரிய மாலையை அவரது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வழக்கம் உண்டு.

மாரி-2 நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்த நடிகை: வைரலாகும் வீடியோ

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார்

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? எப்போது?

கமல்ஹாசனின் புதிய கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தொடக்கவிழா நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டனர்

இந்தியன் 2: மோடி மோசடியை கையில் எடுக்கின்றாரா கமல்?

கமல்ஹாசனை உலக நாயகன் என்பது மட்டுமின்றி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்றும் அவரது ரசிகர்கள் கூறலாம். அந்த அளவுக்கு நேற்று பிரமாண்டமாக தனது கட்சியின் தொடக்கவிழாவை அமைதியாக நடத்தி காட்டினார்.

கடைக்குட்டி சிங்கம் டைட்டில் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.