திருமணமான 10வது மாதத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமணமாகி பத்தே மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெகன் என்பவர் ராணுவ வீரராக உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம்தான் திருமணம் ஆனது. இவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஜெகன் உயிரிழந்தார். ஜெகனின் மறைவால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது.

More News

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இவர் நடிக்காத படங்களே இல்லை

அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா