தக்க நேரத்தில் விலையை குறைத்த முதல்வர்....! எதற்கு தெரியுமா..?

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள், கொரோனா பரிசோதனை செய்ய கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் கீழ், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய, ரூ.800-லிருந்து கட்டணம் ரூ.550-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் குழு மாதிரிக்கான கட்டணம் ரூ.600-லிருந்து, ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது. பயனாளியாக இல்லாதவர்களுக்கு கட்டணம் ரூ.1200-லிருந்து, ரூ.900-ஆக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஆய்வகத்தில் இருப்பவர்கள், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டால், அவர்கள் கூடுதலாக ரூ.300 கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டாரா? ஹெச் ராஜாவின் பேட்டியால் பரபரப்பு!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையை பாபநாசம் எம்எல்ஏ கொலை செய்ததாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வடமாநில தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய தேமுதிக பிரமுகர்.....! கைது செய்த போலீசார்....!

சென்னையில் வீட்டு வாடகை தராத வடமாநில இளைஞர்களை தேமுதிக பிரமுகர், கடுமையாக தாக்கிய வீடியோ

பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் காமெடி நடிகர்!

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் ஜனகராஜ் இன்று தனது பிறந்தநாளை

மாஸ்க் போட்டா மூச்சு முட்டும்… பக்கவிளைவு? அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அறிவியல் பதில்!

கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் கவசமாக மாஸ்க் செயல்படுகிறது  என உலகச் சுகாதார மையம் முதற்கொண்டு மருத்துவர்கள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்களாக மாறி விட்டோமே: மநீமவில் இருந்து விலகியவரின் கடிதம்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி ஆனதை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல பிரமுகர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.