நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபுவுக்கு தமிழக அரசின் முக்கிய விருது: முழு பட்டியல்

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது அளித்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதில் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்பட பல நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நட்சத்திரங்களின் பட்டியல் பின்வருமாறு:

நடிகை சரோஜாதேவி, நடிகை சௌகார் ஜானகி, நடிகை ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார், தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா, இயக்குனர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி, ஆகியோர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி இவரா?

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவிருக்கும்

நீச்சலுடையில் சன் டிவி சீரியல் நடிகை: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ஆன 'கண்மணி' மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் தனது நீச்சல் உடை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

அருவியில் ஆனந்தமாக குளிக்கும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை! வைரல் புகைப்படங்கள்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ள நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில்

ஷாருக்கானையே வாங்கிட்டோம்! வைரலாகும் ப்ரீத்தி சிந்தாவின் க்யூட் ரியாக்ஷன்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சையத் முஷ்டக் கோப்பை போட்டிக்கான முடிவுகள் பெரிதும் ஆதிக்கம்

புறக்கணிக்கப்பட்ட வீரரைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மூத்த வீரர்களுக்கு மட்டுமே குறிவைத்து வருகிறது. முதலில் ஸ்பின் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு குறி வைத்த சிஎஸ்கே, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலியை ஏலத்தில் எடுத்துள்ளது.