மணிப்பூர் முதல்வரை விட 35 லட்சம் அதிகம் வழங்கிய தமிழக முதல்வர்

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது. மகளிர் 48 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஒரு தங்கத்தையும், 53 கிலோ பளூதூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதாசானு ஒரு தங்கப்பதக்கத்தையும், ஆண்கள்  77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்றனர்.

இந்த நிலையில் மீராபாய், சஞ்சிதாசானு ஆகிய இருவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் இருவருக்கும் தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

More News

புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த நடிகை

புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க பல பிரபலங்கள் தங்கள் தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்து வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். நடிகை ஓவியாவும் இதற்காக தலைமுடியை கொடுத்தார் என்பது அறிந்ததே

காலா' அரசியல் படம் தான்: உண்மையை போட்டு உடைத்த நடிகை

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் அவர் நடித்து வெளியாகவுள்ள 'காலா' படத்தில் அரசியல் கலந்த பஞ்ச் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலையுறுத்தியும் கோலிவுட் திரையுலகினர் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார்: ஒரு சிறுகுறிப்பு

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வேலூரை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் குறித்து தற்போது பார்ப்போம்

சல்மான்கான் ஜாமீன் பெறுவதில் திடீர் சிக்கல்

அபூர்வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சல்மான்கானை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்