30 வயது பெண்ணுடன் 14 வயது சிறுவன்: கொலையில் முடிந்த கள்ளக்காதல்

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

30 வயது பெண் ஒருவருடன் 14 வயது சிறுவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கள்ளக்காதல் கொலையில் முடிந்த சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷீலாதேவி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடிவந்துள்ளார். மூன்று குழந்தைகள் இருந்த ஷீலாவுக்கு திடீரென பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த ஷீலா தேவியின் கணவர், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கே சென்று விட்டார். அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. கணவர் சென்றவுடன் 14 வயது சிறுவனை அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து கள்ளக்காதலில் ஷீலாதேவி ஈடுபட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென நேற்று தனது வீட்டில் ஷீலாதேவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக வந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷீலாதேவிக்கும் 14 வயது பீகார் சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது

இந்த நிலையில் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது நேற்று ஷீலாதேவி வீட்டிற்கு சென்று உறவுக்கு அழைத்ததாகவும் ஆனால் ஷீலாதேவி ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 30 வயது பெண் வயதுக்கு மீறி 16 வயது சிறுவனுடன் வைத்திருந்த கள்ளக்காதல் அவரை உயிரையே பறித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 

More News

ஹாலிவுட் படத்தின் ரீமேக் படமா 'டெடி'? இயக்குனர் விளக்கம்

ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மாஸ்டர்' வெளியீட்டு தேதியில் மாற்றமா? படக்குழுவினர் தகவல் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே

வதந்தியை நம்ப வேண்டாம், எனது தந்தை நலமுடன் உள்ளார்: பிரபல இயக்குனரின் மகன் 

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தரராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது.

சிறையிலிருந்து வெளியே வந்த நடிகையுடன் காதல்: ஆசிட் வீசுவதாக மிரட்டியவர் கைது 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாயார் சித்ரா ஆகிய இருவரும் போலியாக மேட்ரிமோனியல் நடத்தி அதன் மூலம் பலரிடம் பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு

இன்ஸ்டாகிராமில் வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூ.59 ஆயிரம் இழந்த மாணவர்!

நண்பருக்கு வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூபாய் 59 ஆயிரம் இழந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது